விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்
மக்களை தேடி பயணிப்போம், மக்களின் குறைகளை தீர்ப்போம்; ஓய்வின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்; அக்கப்போர் விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர்...
இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்...
சென்னையில் மட்டும் இவ்வளவு அபராதம் வசூலா!
சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 36 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டதாக போக்குவரத்து போலீசார் தகவல்.
மேலும் சாலையில் ஹெல்மெட் அணியாத 72 ஆயிரத்து 744...
தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது
நிலத்தடி நீர் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பால்...
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்...
சமையல் சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டரி விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அட்டவணை வெளியீடு
அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10 ஆயிரத்து 371 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு...
மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும்...