நாளை கடைசி நாள்
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம்...
876 ஊராட்சிகளில் இந்தாண்டு கிராம செயலகம் கட்டப்படும் – அமைச்சர் K. K. S. S. R.ராமச்சந்திரன்
தமிழகத்தில், 876 ஊராட்சிகளில் இந்தாண்டு கிராம செயலகம் கட்டப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், தஞ்சாவூர்,...
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 689 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் அதிகரித்து, ஒரு...
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது. அதன்காரணமாக...
தொழுப்பேடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர்
தொழுப்பேடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு மாவட்டம்...
“நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்”
சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட...
171 ஆண்டுகளுக்கு பிறகு இது நடக்குது..
சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை...
“நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு” – தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை
ஓசூரில், நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியை...
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் என்பவர் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக...
குறைந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.