Saturday, May 18, 2024

மடிப்பாக்கம் அருகே, பெண்ணை ஆசிட் ஊற்றி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

0
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி யமுனா,
snake

கையோடு மலைப்பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர்

0
புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரின் மனைவியை மலைப்பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவர் கையோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார். வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல்...

உக்ரைனில் மக்கள் ரஷ்யாவுக்கே அகதிகளாக சென்றனர்

0
உக்ரைன் மரியுபோல் துறைமுக நகரானது , ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது . இதன் காரணமாக அந்த நகரத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ரஷியாவின் ரோஸ்டோவ்...

மீனவர்களுக்கு எச்சரிக்கை

0
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை...

5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போது…

0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல  மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  காஞ்சிபுரம்,...

நீலகிரி மாவட்டம் உதகையிலும் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….

0
பலத்த சூறைக்காற்றால், திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் அம்பேத்கர் நகரில்,

ரஷியர்கள் அதிகம் சிரிக்கவே மாட்டார்கள் ? ஏன் தெரியுமா ?

0
வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ரஷ்யர்கள் பொதுவாகவே அதிகம் சிரிக்கமாட்டார்களாம். அவர்கள் ஏன் மனம் விட்டு சிரிப்பதில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது .ரஷ்யர்கள் வாய்விட்டு சிரிக்கும்போது பற்கள் தெரிவதை அவமானமாக எண்ணுக்கிறார்கள். அவர்களைப்...

ஷேன் வார்னே இறப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி போட்டோ வெளியீடு

0
மந்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இறப்பதற்கு முன்னர் கடைசியாக எடுத்த போட்டோவை அவரது நெருங்கிய நண்பர் டாம் ஹால் தற்போது இன்ஸ்டாவில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட போட்டோவில் , தொப்பி அணிந்த...

தோற்றுப் போனவர்கள் என்ற பட்டத்தை மாற்றி மீண்டும் ஐ.பி.எலில் கலக்கும் வீரர்கள்.!

0
2023 ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் மிகவும் எதிர்பார்த்த வீரர்களான ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள்.

தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, “நெய்தல் உப்பு” என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...

0
தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, "நெய்தல் உப்பு" என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Recent News