தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு...
சட்டைகளை திருடிய 3 பேர் கைது
பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கு ஏற்றுமதிக்காக 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 11 ஆயிரம் சட்டைகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்றடைந்த சட்டைகளின் அட்டை...
“மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் திருப்பி அளிக்கப்பட மாட்டாது”
மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற...
டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மை நிலவரங்கள்...
இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்தது
ஒரு நிலபரப்பிலிருந்து மற்றுமொரு நிலபரப்பரப்பை சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த சோதனை அந்தமான் நிக்கோபாரில் நடைபெற்றது .இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை மிக...
சிவகங்கை நடைப்பெற்ற நுங்கு வண்டி பந்தயம்
தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை பலன் தரக்கூடிய கற்பக விருட்சமாக உள்ளது.
பனைமரத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே...
செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்.. அதுக்கு காரணம் இதுதான்..
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை சமூகத்துக்கே எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.
வேங்கைவயல் வழக்கில் இன்று நடைபெற இருந்த 10 பேரின் DNA பரிசோதனை திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில்
“அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்க தயாரா?”
ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை, அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில்...
நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து. 35 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 482...