அரசு தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு கொடுக்க...
சுற்றுலா பயணிகளுக்கு இதெற்கெல்லாம் தடை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததன்...
ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தினால் நேட்டோ பதிலடி கொடுக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார் .
மேலும் புதின் ரசாயன ஆயுதத்தை...
வண்டலூரில் வெள்ளை புலி திடீர் மரணம்
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13 வயது பெண் வெள்ளை புலி ஒன்று பார்வையாளர்களை கவர்ந்து வந்தது .இந்நிலையில் "அடாக்சியா" என்ற நோயினால் பாதிக்கபட்டு இரண்டு கால்களும் செயல்யிழந்து போனது...
விருதுநகர் அருகே, பலத்த சூறைக்காற்றால் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது…
விருதுநகர் அருகே, பலத்த சூறைக்காற்றால் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது...
தடையை மீறி போராடிய முஸ்லிம் அமைப்புகளை காவல்துறையினர் கைது செய்தனர்
சேலத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற முஸ்லிம் அமைப்புகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் சிறுபான்மை அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் என்.ஐ.ஏ, அமலாக்கதுறை ஆகியவற்றை வைத்து ஏவுவதாக...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர்...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கரூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிழக்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர்,...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்துள்ளது….
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 45 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கந்துவட்டி வழக்கு – பெண் உள்பட 2 பேர் கைது
ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் ஐயப்பன் என்பவரிடம் 1 லட்சம் கடன் பெற்று அதற்கு வட்டியாக...