ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்...
திருவள்ளூர் அருகே ஒரே நேரத்தில் 2 அலகுகளில் 1ஆயிரத்து100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது…
அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன.
சத்தியமங்கலம் அருகே, வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசித்து வரும் யானைகள் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கமாக உள்ளது.
மடிப்பாக்கம் அருகே, பெண்ணை ஆசிட் ஊற்றி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி யமுனா,
தாம்பரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது…
சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில், அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது.
திருப்பூரில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது…
திருப்பூர் பல்லடம்- தாராபுரம் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
வத்தலகுண்டு அருகே, வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்…
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி.
திண்டுக்கல் அருகே, காரும் லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த ரபிக் என்பவர்
சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது…!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை-மைசூரு இடையிலான 5வது வந்தே பாரத் ரயில்
ருதுராஜ் ஜடேஜாலாம் செட்டாகாது தேனிக்குப் பிறகு சி.எஸ்.கே கேப்டனாக இவரை நியமியுங்கள் அக்ரமின் கருத்து..!
ஐ.பி.எலின் தொடக்கத்தில் சி.எஸ்.கே அணியின் பவுலிங்கில் பல பிரச்சனைகள் இருந்தது,