புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரின் காளை மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது…
புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 410 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாய்க்கு விலை ஏற்றிய மத்திய பாஜக...
பின்னர் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை பராமரிப்பு பணிகள் சார்ந்த நாடகங்கள் வேண்டாம் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில்,
கோவை அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.
திருவள்ளூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மின்கம்பிகள் திருடப்பட்ட வழக்கில், தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 8 பேர்...
திருவள்ளூர் மாவட்டம் கீழானூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது.
கன்னியாகுமரி உப்பள பறவைகள் ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ...
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்,
மீண்டும் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கண்ணை தாக்கும் புதிய வகை கொரோனா உருமாற்றம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்…
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.