ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு பாஜக தலைவர் வசுந்தரா தான் தலைவர் சோனியா காந்தி அல்ல என ராஜஸ்தான்...
இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
கர்நாடகாவில், வாக்கு சேகரிப்பின்போது ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்த விட்டியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன…!
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை இதுவரை விளக்கம் அளிக்காததால், அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர...
சென்னை அடுத்த பம்மல் பகுதியில் தி.மு.க செயல் வீரர்கள் பொது கூட்டம் நடைபெற்றது.
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை
அதிமுக பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கலமா என்பது குறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று முக்கிய...
அதிமுக பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கலமா என்பது குறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
புதுக்கோட்டை அருகே, இளைஞரின் மூக்கை உடைத்ததாக காவல்துறை எஸ்.ஐ. மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது…!
இந்நிலையில், இவர் விராலிமலை எம்ஜிஆர் நகருக்கு சென்று தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.
ஆளுநர் பேசும் விஷமத்தனமான பேச்சிற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்து வருகிறார் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்…
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டார்.
சுருட்டி போட்ட மரக்காணம் …அந்த 10 திமுக சொன்ன பதில்….
மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ''சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு
தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரின் காளை மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது…
புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.