சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் மற்றும் சோம்பை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கிரீத்குமார் ராமன் லால் என்பவர்கள் சீரகம், சோம்பு, கடுகு...
சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்திய கொடூரன்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையோரம் 2 பெண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவந்திரம் என்பவர், தூங்கிக்கொண்டிருந்த 2 பெண்களையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், கெளசர் என்ற பெண் சம்பவ...
கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்
சென்னை கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய திருப்பமாக ஓட்டுநரின் கால் பழைய இரும்புக்கடையிலும், புதரின் அருகில் கை-யும் கண்டுபிடிக்கப்ட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை படாளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி...
விழுப்புரம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அதே பகுதியில் வசிக்கும்...
உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி
உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி
ரஷ்யா தொடுத்த போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி செய்ய அமெரிக்கா திட்டம்
உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஆயத்தம்
பரபரப்பான சூழலில்...
கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது.
கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது.
11 அவசர சட்டங்களில் ஆளுநர் கையெழுத்திடாததால் அவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 10 நாள் சிறப்பு அமர்வு...
வணிக வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு; மக்கள் அலறியடித்து ஓடிய சிசிடிவி பதிவுகள் வெளியானது.
அதிமுக பொதுக்குழு – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர்நீதிமன்ற தீர்மானங்களை ஈ.பி.எஸ் தரப்பு நிராகரித்ததாக ஒபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளார்.
அந்த மனுவை விரைவில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி போராட்டம்
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா ரவுடிகள் கும்பல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து கொள்ளையில் ஈடுபட்டனர்.
இந்த பணப் பறிப்பு சம்பவத்தில்...
பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை அடித்து துன்புறுத்திய 4 பேர்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 பெண்களை சேர்ந்த அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி உள்ளது.
சாலையில் நின்று கொண்டிருந்த 4 பெண்களை பீட்சா டெலிவிரி செய்யும் பெண்...