அதிமுக பொதுக்குழு – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

209

உயர்நீதிமன்ற தீர்மானங்களை ஈ.பி.எஸ் தரப்பு நிராகரித்ததாக ஒபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளார்.

அந்த மனுவை விரைவில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.