வணிக வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்

338

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு; மக்கள் அலறியடித்து ஓடிய சிசிடிவி பதிவுகள் வெளியானது.