மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்
தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்களுக்களுக்கான தேர்தல், ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில்...
சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பை ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த...
Today Headlines | 11 December 2021 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines |...
https://www.youtube.com/watch?v=qwXekK40knA
துப்பாக்கி முனையில் ஒரு கோடி ருபாய் கொள்ளை 
https://www.youtube.com/watch?v=jJZCVFyIOn0
“மத்திய அரசிடம் நம் உரிமைகளை கேட்டு பெறவேண்டும்”
https://www.youtube.com/watch?v=orOL-ytGpgY
பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா வந்த அவர், டெல்லியில்...
அனைத்து மாநில போலீசாருக்கு ஓர் அறிவுறுத்தல்
நபிகள் நாயகம் குறித்து பாஜகவில் இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில்...
பெட்ரோல், டீசல் விலை – மாற்றம் இல்லை
சென்னையில்,
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல
ரஜினி இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
https://youtu.be/ECStl1nm270
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....