வேங்கைவயல் வழக்கில் இன்று நடைபெற இருந்த 10 பேரின் DNA பரிசோதனை திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில்
5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight...
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜுலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு – DGP சைலேந்திர பாபு உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த கனியாமூர் தனியார் பள்ளியில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர...
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி :
டெல்லியில் நடந்த குற்ற சம்பவம் தொடர்புடையதாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு முகாமில்...
மெரினாவில் திடீர் பரபரப்பு!! மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக்கொலை..!
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு
சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர்.
நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேரும் பலமணி...
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,...
ஜெர்மனியின் மெட்ரோ ரயில்களை விட, டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் தெரிவித்துள்ளார்…
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்ர்மேன் செய்தியாளர்களை சந்தித்தார்.
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சொல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி...
வரும் 9 ஆம்தேதிவரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை