Thursday, May 2, 2024

தாம்பரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது…

0
சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில், அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது.

தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

0
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
dgp

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு – DGP சைலேந்திர பாபு உத்தரவு

0
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த கனியாமூர் தனியார் பள்ளியில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர...

இந்த மாதம் பலருக்கும் மின் கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் வந்தது ஏன்?

0
ஏசிசிடி கட்டணம் 1030 என்று வந்துள்ளது. மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்திருந்தது.

கண்கலங்க வைக்கும் ரஜினிகாந்த் பேச்சு

0
பணம், பேர், புகழ் இருப்பதாகவும், ஆனால், சந்தோஷம், நிம்மதியை 10 சதவீதம் கூட பார்த்தது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழாக்கம்...

NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...

பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் – ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்...

0
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

தஞ்சையில் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த அ.தி.மு.க  நிர்வாகி

0
தஞ்சையில் நீர்வளத்துறையின் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து அ.தி.மு.க  நிர்வாகி சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் பகுதியில்  மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்...

Recent News