சாலை விபத்து: 7 பேர் பலி; 26 பேர் காயம்
கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில்...
வீரப்பனின் கூட்டாளி திடீர் மரணம்! இறுதி சடங்கில் முத்துலட்சுமி பங்கேற்பு…!
வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம் சொல்லும் உண்மை....!
தமிழ்நாட்டில் CPS திட்டம் ரத்து? தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்…!
அதேபோல, தேர்தல் வாக்குறுதிப்படி கர்நாடகாவில் ஏழாவது மாநிலமாக விரைவில் CPS திட்டம் ரத்து செய்யப்பட உள்ளது
மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மத்திய அரசு விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க துணை பொதுச் செயலாளர் ஜெயராம் தலைமையில் மத்திய அரசை...
தந்தை கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள்
தாம்பரம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த சிறுமி மீது சரக்கு வாகனம் ஏறியதால், தந்தையின் கண்முன்னே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவர்,...
நொடிக்கு நொடி தீவிரமடையும் பிபர்ஜாய் புயல்… கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை..!
பிபர்ஜாய் புயல் தற்போது கோவாவிற்கு மேற்கே 820 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும்
பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது…
ராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடி கிராமத்தில் விவசாயி சந்திரன் என்பவர் 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
77 ஆண்டுகளுக்கு பின் நடந்த சம்பவம்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
முதல்கட்டமாக 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து மே - மாதமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என...
சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த தாய்
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைய பணத்திற்காக விற்பனை செய்வதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமியின் தாய்...
திமுக அரசிற்கு OPS கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது என்ற வரிசையில், தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தில்...