90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து – படிக்கெட்டில் விளையாடி செல்லும் கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள், சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சாந்தாமணி...
கனியாமூர் : போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார்...
கனியாமூர் பள்ளி வன்முறையின்போது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி...
அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்துறங்கிய செவிலியர்கள்
கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு செவிலியர்கள் உள்ளே உறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்பத் தகராறில் சாணிப்பவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்த போது, அவசர சிகிச்சை பிரிவு...
தூத்துக்குடியில் நடந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி...
வாகனங்கள் சீட்டை கடித்து குதறும் நாய்கள் கோபத்தில் மக்கள்
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தின் சீட்டை தெருநாய்கள் கடித்து குதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மதுரை மாநகர் ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த...
மதுவில் விஷம் கலந்து விவசாயி தற்கொலை.. இதுதான் மது விற்பனையை தடுக்கும் அழகா.. அன்புமணி சரமாரி.
இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாலை விபத்து: 7 பேர் பலி; 26 பேர் காயம்
கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில்...
“தமிழகத்தில் நீட் தேர்வை அகற்றுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்”
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 250 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
349 மகளிருக்கு தையல் எந்திரங்களையும், முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, முதல்வர்,...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே… AVM மியூசியத்தை சுற்றிப் பார்த்த ரஜினிகாந்த்…!
அப்போது அவருடன் இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், எம்.எஸ் குகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கோரிக்கை விடுத்த திருமா
சாதி, மத வன்முறைகளை தடுக்க தனி உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த...