ஆன்லைனில் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட நபர்
சென்னை மணலியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மணலியை சேர்ந்த பெருமாள் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவர் சம்பாதித்த பணத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி...
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 46 லட்சம் ரூபாய்
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 46 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஜயவாடாவில்...
புல்தரையில் விளையாடிய புலி
நீலகிரி மாவட்டம் முதுமலையில், புலி ஒன்று புல்தரையில் விளையாடிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மூலம் அழைத்து செல்லப்படுவது வழக்கம்.
அவ்வாறு...
“பள்ளி – கல்லூரிகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்”
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி - கல்லூரிகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் எனறு கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகராட்சி சார்பாக அனைத்து...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 552 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
இதனால், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 552 பேருக்கு தொற்று உறுதி...
பாதுகாப்பு வேண்டும் – செவிலியர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிலர் செவிலியர்களை...
பொய் பேசிவரும் அண்ணாமலை..ஒரே மேடையில் விவாதிக்கத்தயாரா ?ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி சவால்….
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான ஹென்றி நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த கால பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க....
ஒற்றைத்தலைமை விவகாரம் – தனித்தனியாக நடத்தப்பட்ட ஆலோசனை
அதிமுக-வில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை அவசியம் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக நேற்று அமைச்சர் ஜெயக்குமார்...
ஆலோசனை நடத்திய முதலமைச்சர்
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இதற்கு மாற்றாக...
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை
கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்தவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யானை தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.