Sunday, April 28, 2024

எம் எஸ் விஸ்வநாதனுக்கு நினைவிடம் அமைக்கிறது கேரள அரசு

0
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி...
Nilgiris

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை

0
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கைதக்கொல்லி கிராமத்தில் காட்டு யானை புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, கதிர்வேல் என்பவரின் வீட்டை உடைத்து, வீட்டில் இருந்து பொருட்களை சூறையாடியுள்ளது. மேலும் வீட்டில் இருந்த...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அடுத்து அடுத்து அதிரடி உத்தரவு !

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை. 18 வயதுக்கு மேல்...
cm-mk-stalin

மயிலாடுதுறையில் ஆய்வு செய்த முதலமைச்சர்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நெல் விதைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். விவசாயிகளோடு கலந்துரையாடி, ஊர்மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார். டெல்டா மாவட்டங்களில் இன்று காலைமுதல் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ள முதல்வர், ஆனந்தபுரம்...
elephant

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை

0
கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்தவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தாங்கள் தயார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில்...

0
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு, ஒரே...
kodaikanal-summer-festival

கொடைக்கானல் கோடை விழாவில் அசத்திய சிறுவர்கள்

0
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில், நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரதநாட்டியம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள்...
Tiruvallur-district

தனியார் பள்ளிகளின் பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

0
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்  உள்ள  தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியார் சத்யா, உதவி  காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், வட்டார போக்குவரத்து அலுவலர் லீலாவதி ஆகியோர் இந்த...

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை “பைனாகுலர்” கொண்டு கண்காணிக்கும் வேட்பாளர் உ .பி.யில் ருசிகரம்

0
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன.இந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக...

கேப்டன் விஜய்காந்தின் வைரல் புகைப்படங்கள்

0
நடிகர் விஜயகாந்த் அவர்களின் ஒரு புகைப்படம் சமிபத்துல சமுகவலைத்தளங்கள்ல ரெம்பவே வைரல்லாச்சு, அந்த photo-ல அவர் உடல்நிலை மிகவும் பாதித்தது போலவும் ஆல் அடையாளமே தெரியாதவர் மாதிரி இருந்தாருஇது கேப்டன் விஜய்காந் போலவே இல்லையே அப்படினும், ராதா ரவி எஸ்.வி.சந்திரசேகர் போன்ற பிரபலங்கள் எல்லாம் பார்த்து கண்ணீரே விட்டுடாங்க, அது மட்டும் இல்லாமல் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை...

Recent News