Sunday, May 19, 2024

கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

0
கனமழை எச்சரிக்கை காரணமாக, கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்திற்கு 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட...
school

முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து, முழுமையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11 மற்றும்...

வெற்றியடைய சி எஸ் கே செய்தது இதுதான்!

0
சி எஸ் கே ரசிகர்களுடைய மனசு முழுவதும் இப்போ சந்தோஷம் பெருக் எடுத்து ஒரு ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் ,சி எஸ் கே கதை அவளவுதான் டீம் சரி இல்ல கேப்டன்சி சரி...
ttv

“திமுக-வின் ஓராண்டு ஆட்சி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி”

0
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக-வின் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்றும் உண்மை இல்லையெனில் வழக்கு தொடர வேண்டும் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும், சட்டம்-ஒழுங்க்லு...

சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து

0
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே...

வாட்ஸ்அப் குழுக்களில் இனி வாக்கெடுப்பா ?

0
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் என்றால் வாட்ஸ்-அப் தான் . பிரபல மேட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது...

பாரம்பரிய நெல் திருவிழா – நாளை தொடக்கம்

0
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். இவரால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்...
erode

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த தாய்

0
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைய பணத்திற்காக விற்பனை செய்வதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமியின் தாய்...
pudukkottai

“அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இது நடக்கும்”

0
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக...

திருச்சி அருகே, அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதிய விபத்தில்  3 பயணிகள் படுகாயமடைந்தனர்…

0
திருச்சியிலிருந்து தேவகோட்டை நோக்கி 38 பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

Recent News