விபத்துக்கு உள்ளாகிய அரசு பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
திருப்பூர் அருகே, அரசுப் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து ஆமந்தக்கடவு அம்மாபட்டிக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சனுப்பட்டி...
ஓடும் பேருந்தில் பெண் தற்கொலை!! ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!
இந்த சூழலில்,ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்ட தாய் ..
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால்,...
ஆன்லைனில் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட நபர்
சென்னை மணலியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மணலியை சேர்ந்த பெருமாள் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவர் சம்பாதித்த பணத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி...
புதுச்சேரி கலால்துறைக்கு வருமானம் ஆயிரத்து 393 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது…
புதுச்சேரியில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளன.
12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என...
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள்,
பிரபல ஸ்கேன் மையத்தின் கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர தேவைக்காக ஸ்கேன் செய்ய...
ரசிகர்களின் செயலால் விஜய் அப்செட்
https://youtu.be/zKSOnXMt5ds
செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட மகள்…
இந்த சிறப்பான மாணவி சமீபத்தில் வெளியான 10 ஆம் வகுப்பு பொது பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேர்ச்சி பெற்றிருந்தார்.
பயமுறுத்தும் தக்காளி விலை.. அதுக்குன்னு ஒரே நாளில் இப்படியா..?
தமிழகத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்துதான் அதிக அளவிலான தக்காளி