நேஷனல் ஹெரால்டு வழக்கு – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு இன்று ஆஜர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த...
தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட சாலைக்கு, காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு...
4-லேன் சோலாப்பூர்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலை-13 லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது ஏன்…?
26.82 கிலோமீட்டர் தூரத்திற்கு பிட்மினஸ் கான்கிரீட்டை இருபது மணி நேர காலக்கெடுவுக்குள் அமைத்தது குறிப்பிடத்தக்க சாதனை.
இந்தியா, ஜனநாயகத்துக்கான விதைகளை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெறவில்லை
உத்தரப்பிரதேச சட்டமன்ற இரு அவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முகதன்மை, அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகிறது என தெரிவித்தார்.
புத்தர், அம்பேத்கர்...
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு
வரலாறு காணாத வகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து, ஒரு டாலருக்கு 78.32 காசுகளாக குறைந்துள்ளது.
ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி...
ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோதாவரி ஆற்றின்...
விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது என விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு நபர் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அவர்களை விமானத்தில்...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம் – மக்களின் உரிமைகளை காக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்
காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை...
கொட்டி தீர்த்த கனமழை
மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக கட்சிரோலி மாவட்டம் சிரோஞ்சா நகரில் மழை பாதிப்புகள் அதிகளவில் உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த...