காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்...
அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்
பீகாரில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், இதற்குபாட்னாவில் நேற்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெருவாரியான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
பாஜகவின் எதிரியும் ராஷ்ட்ரீய ஜனதாதள் கட்சியின் தலைவருமான...
“பா.ஜ.க வால் காஷ்மீரை கையாள முடியாது”
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில்...
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் பணம் முறைகேடாக பெற்றதாக...
கர்நாடகாவில் மேலும் 24 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள், இன்று முற்பகல் 11.45 மணிக்கு ஆளுநர் மாளிகையில்...
னால் அவர்களுக்கு துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – மத்திய அரசு விளக்கம்
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில், ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர்...
அரிசி ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இந்தியா
குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில்...
எட்டாக்கனியாக மாறிய தங்கம் ! வரலாறு காணாத புதிய உச்சம் …!
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு,
மற்றொரு ரயில் துயர சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பது கவலையை அளித்துள்ளது….
அப்போது, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் ரயில் பெட்டி அருகே ஒதுங்கி உள்ளனர்.