ஓய்வுபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி
நாளையுடன் ஓய்வு பெறவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார்.
ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்து...
அரிசி ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இந்தியா
குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில்...
“ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது பா.ஜ.க. ஆட்சி”
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை...
தண்ணீர் பிடித்துவராத மகனை அடித்துக்கொன்ற தந்தை
மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை சேர்ந்த சாந்த்லால் என்பவர், மது அருந்திய நிலையில், தனது மகனிடம் வீட்டிற்கு தண்ணீர் பிடித்துவரச்சொல்லி கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு அந்த 10 வயது சிறுவன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால்,...
செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட மகள்…
இந்த சிறப்பான மாணவி சமீபத்தில் வெளியான 10 ஆம் வகுப்பு பொது பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஒடிசாவில் தொடங்கிய வேகத்தில் மீண்டும் தடம்புரண்ட ரயில் ..
ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்
மோசமான செயலுக்கு பதிலடி கொடுத்த சமந்தா…
https://youtu.be/CXnNBIZc6Ho
ஒடிசா ரயில் விபத்து புதுப்பிப்புகள்: 288 இறப்புகள், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ரயில்வே கூறுகிறது.
ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதால்
பாய்ண்ட் 17 ஏ.. ஒரு ரயில்வே அதிகாரி மட்டும் வெளியிட்ட மாறுபட்ட சிறு குறிப்பு.. பெரும் சர்ச்சை..
அதில் ஒருவர் மட்டும் விபத்துக்கான காரணம் குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் தரையிறங்கியபோது தனியார் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்…
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.