மேகதாது அணை விவகாரம் – மக்களின் உரிமைகளை காக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்

185

காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை காக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில்ல தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.