புரட்டி போட்ட சஹீன் புயல்..!
சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் நாட்டை மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.
கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக 6...
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் அதானி குழுமம்
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 69 கோடி ரூபாய்க்கான டெண்டரை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக...
பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
உழவர் சந்தையில் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம்
புதுச்சேரியில் வேளாண் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த...
தற்கொலை செய்தா நண்பர் உடல் மேல் ஏறி அமர்ந்து பூஜைகள் செய்த அகோரி…
இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
அரபிக் கடலில் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அக். 15, 16-ல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வங்கக்கடலில்...
பிரதமர் மோடி சென்னை வருகை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ்...
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு
தெலங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் 40% பெட்ரோல் பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அவதி.
உ.பில் பாஜக முதல்வர் யோகிக்கு எதிராக அரசியலில் தீவிரமாக ஈடுபட திட்டம் திட்டிய அகிலேஷ் யாதவ்
உ.பி.யில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் வகித்து வந்த மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளர்.உத்தரப்பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில்...