மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வாக்குப்பதிவில் திடீர் திருப்பம்
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகத்தில் திமுக சார்பாக 3 பேரும், அதிமுக சார்பாக...
திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது
உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=3HMbiY-44jY
பல வகை உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக...
நச்சு நுரை பொங்கி பாய்ந்தோடும் யமுனை ஆறு
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு, இமயமலையில் உற்பத்தியாகி, டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி உத்தரப்பிரதேசம், அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.
இந்நிலையில், ரசாயன கழிவு கலப்பு காரணமாக...
விண்வெளியில் நடந்த திடீர் திருப்பம் அதிர்ச்சி தகவலை வெளியிட இஸ்ரோ
மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து, அதன் பேட்டரி செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தில், விண்ணில் செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
19 எம்.பி-க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
19 எம்.பி-க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், இது...
மாடு திருட்டு – கைதானவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடூர விசாரணை
உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ரெஹான் என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் படாவுன் போலீசார்...
டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்றும், தொடர்ந்து பருவமழை குறித்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பருவமழை தொடங்க...
மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தானே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் சேதமாகின.
தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு...
பிரபல கொள்ளையனுக்கு மீண்டும் சிறை 
https://www.youtube.com/watch?v=Lysooa3v3BM
கன்னத்தில் அறைந்தவரை புரட்டி எடுத்த இளம்பெண்
கேரளா மாநிலத்தில் மதுபோதையில் பேருந்தில் ஏறிய ஒருவர், இளம்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார்.
இதனை கவனித்த சக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர், மதுபோதையில் இருந்தவரை வேறு இடத்தில் அமரும்படி கூறியதால், இளைஞர் பேருந்தை...