Sunday, April 28, 2024
Adani-Group

2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

0
மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானிகுழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள்...
manmohan singh

மன்மோகன் சிங்குக்கு என்னாச்சு..?

0
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக...
virus-in-wheat

கோதுமையில் கண்டறியப்பட்ட வைரஸ்

0
கடந்த ஏப்ரல் மாதம், கோதுமை விலை 20 சதவீதம் அதிகரித்ததால், கோதுமை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், கோதுமை தடைக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட  சரக்குகளை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி, இந்தியாவில்...
tata

ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா நிறுவனம்

0
மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது. ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு...

சுதந்திர தினம் ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டப்படுகிறது?

0
இந்த நாள் சுதந்திர தினமாக ஏன் கொண்டாடப்படுகிறது, இந்த நாளை தேர்வு செய்தது யார் என யோசித்ததுண்டா? இந்த கேள்விக்கு விடை காண  வரலாற்றில் சற்றே பின்னோக்கி பயணிப்போம்.

ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு

0
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் முதலமைச்சர்...
East-Godavari-district

புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

0
கிழக்கு கோதாவரி மாவட்டம், பொல்லாவரம் என்ற பகுதியில் 3 வயது மதிக்கத்தக் ஆண் புலி ஒன்று நடமாடுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உயிரிருக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை உடனடியாக பிடித்து, அடர்வனப்பகுதியில் விட வேண்டும்...
accident

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

0
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள  கங்கா பாதையில் ஸ்கூட்டி ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே அதி வேகமாக வந்த பைக் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த...

ஒடிசாவில் தொடங்கிய வேகத்தில் மீண்டும் தடம்புரண்ட ரயில் ..

0
ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்
cyclone

வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்

0
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது. புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Recent News