Friday, April 26, 2024

பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை: அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை – அண்ணாமலை

0
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நேரு...

ராஜஸ்தானில் மிக் ரக போர் விமானம் விபத்து – விமானிகள் இருவர் உயிரிழப்பு

0
ராஜஸ்தானில் மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. நேற்றிரவு 9 மணி அளவில் இந்த...

தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்

0
வழிநெடுகிலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு...

“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
"சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் "தம்பி" என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கண்டு வியந்த பிரதமர்

0
இந்தியாவின் சதுரங்க தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவி்த்தார். வியக்கத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்றும பிரதமர் பாராட்டு தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை...

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார். 44வது சர்வதேச செஸ்...

பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

0
பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சுரேஷ் குமார் எனபவர் தாக்கல் செய்த...

மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

0
எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். எம்.பி-க்கள் சஸ்பெண்ட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்க...

மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0
மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி-க்கள் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கி...

பிரதமர் மோடி சென்னை வருகை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0
பிரதமர் மோடியின் வருகையையொட்டி 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ்...

Recent News