Friday, May 3, 2024
Jammu-and-Kashmir

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

0
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில், ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி  வந்தார். இந்நிலையில், அவர்...
Edappadi-K.-Palaniswami

மெத்தனமாக செயல்படுகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி

0
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு,...

தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

0
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது கடைசி மகள் முத்துமாரி. கமுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த முத்துமாரிவுக்கு நேற்று கடைசி பொதுத்தேர்வு நடந்தது. இதனிடையே  அவரது தந்தை...
crime

காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

0
புதுச்சேரி அருகேயுள்ள கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத். அவர் காவல்நிலையம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, சரத்தின் கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொடூரமாக...
sasikala-vs-jeyakumar

“சசிகலாவுக்கு அதிமுக-வில் எப்போதும் இடமில்லை”

0
சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் கையெழுத்திட்டு விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அமமுக-வில் இப்போது, நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்று கூறினார். மற்றவர்கள் அனைவரும் அதிமுக- வில் இணைந்து விட்டார்கள்...
eps

கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS

0
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
world-news

வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா, அமெரிக்கா

0
வடகொரிய வான்வெளியில் தென்கொரியாவின் எஃப்-35  மற்றும் அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் உட்பட சுமார் 20 போர் விமானங்கள் மஞ்சள் கடலின் மேல் பறந்துள்ளன. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்காக இந்த பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தென்கொரியா...

ஓய்வுபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி

0
நாளையுடன் ஓய்வு பெறவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார். ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்து...
minister-anbil-mahesh

“மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் திருப்பி அளிக்கப்பட மாட்டாது”

0
மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். திருச்சி கிழக்கு சட்டமன்ற...
hogenakkal

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்  தடை

0
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால்,...

Recent News