மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர்கள்
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் நேற்று...
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது. அதன்காரணமாக...
2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை
மதுரை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஸ்குமார் -...
தொடக்கப் பள்ளியி துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில்...
இலங்கையிலிருந்து வந்த இளைஞரிடம் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்து, இலங்கையில்...
பொதுமக்களை நோக்கி கையை ஓங்கிய அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வடந்தாங்கல் ஏரியை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு 8...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டிய நிலையில், தொற்றுப்பதிப்பு படிப்படியாக 100-க்கு கீழ் குறைந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா...
போக்குவரத்து துறையின் அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அந்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள்...
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – மத்திய அரசு விளக்கம்
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை...
பாலியல் தொல்லை – தீக்குளித்த பெண்
கோவையில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வந்த இளம்பெண்ணுக்கு, கடையின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றையும்...