பிரபல ஸ்கேன் மையத்தின் கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர தேவைக்காக ஸ்கேன் செய்ய...
தண்ணீர் பிடித்துவராத மகனை அடித்துக்கொன்ற தந்தை
மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை சேர்ந்த சாந்த்லால் என்பவர், மது அருந்திய நிலையில், தனது மகனிடம் வீட்டிற்கு தண்ணீர் பிடித்துவரச்சொல்லி கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு அந்த 10 வயது சிறுவன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால்,...
“ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது பா.ஜ.க. ஆட்சி”
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை...
தாய் இறந்ததை மறைத்து மகள்களை தேர்வு எழுத அனுப்பி வைத்த தந்தை
எந்தச் சூழ்நிலையிலும் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தந்தை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர்...
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால்,...
குறைந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 200...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக...
171 ஆண்டுகளுக்கு பிறகு இது நடக்குது..
சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை...
“நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்”
சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட...