மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் இருந்து நேரடியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.
அதன்காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 417...
பள்ளிக்கு 2 நாள் விடுமுறை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா...
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பா? இல்லையா?
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன...
இலங்கையில் பெட்ரோல் நிலையங்கள் மூடல்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், டீசல் 400 என்ற விலையில் விற்பனையாகிறது.
ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம்...
மாணவர்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்று…
மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,...
மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை; ஆன்மீக “வியாதிகள்” – முதலமைச்சர்
திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 1 லட்சத்து 74 ஆயிரம் பயனாளிகளுக்கு 693 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 246 திட்டப்பணிகளுக்கும்...
“மாநிலக்கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும்”
சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இங்கு முதல்வராக வருகை புரி்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
சமூகநீதி கல்லூரியாக...
கட்டடங்களை அகற்ற உத்தரவு
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இடியும் தருவாயில் உள்ள கட்டடங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
இதனையடுத்து, மதுரை மாநகராட்சியின்100 வார்டுகளிலும் பழமை வாய்ந்த வீடுகள், வணிக கட்டடங்கள்...
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்டறியப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின்...
குட்கா ஊழல் வழக்கு-12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம்
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உட்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக தடை...