Thursday, September 19, 2024
kashmir tiktok shoot

நடைபயிற்சி செய்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை

0
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக  டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இந்நிலையில்,...
Annamalai

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

0
சென்னையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தினார். இந்த பேரணியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...
Satyendar-Jain

சுகாதாரத்துறை அமைச்சரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

0
டெல்லி சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்  மற்றும் அவரது உதவியாளரின் இடங்களில் அமலாக்க துறை கடந்த 7ந்தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், 2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1.80...

பூமிக்கு திரும்பினார் 355 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ..!!

0
சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் பூமிக்கு திரும்பினார். மேலும் அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ்...

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு- மம்தா பதில்

0
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், அம்மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் ஊழலை ஆதரிக்கவில்லை என்று மேற்கு வங்க முதலமச்சர் தெரிவித்துள்ளார். யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்...
nurses-protest-tamil-nadu

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

0
பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் முன் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2015ம் ஆண்டில் இருந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர்கள்...

“குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்”

0
மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளதையடுத்து, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும்...

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

0
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிந்ததை அடுத்து அங்கு...
alexa

‘மிமிக்ரி செய்யும் அலெக்சா – அமேசானின் அசத்தல் அப்டேட்

0
உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில், அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம்...
india-corona

சற்று குறைந்த தினசரி பாதிப்பு

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 714 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 49 ஆக...

Recent News