வீடற்ற சிறுவனுக்கு பாடம் சொல்லித்தரும் காவலர்
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிப்பு மிக அவசியமான ஒன்று.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்வது அவர்களின் கடமை.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த குழந்தைகள் , அடித்தட்டு மக்களாக இருந்தாலும் தங்கள் கல்வியை உறுதியாய்...
சென்னையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்!
நம்ம சிங்கார சென்னையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது…
இந்திய மாணவர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பள்ளிமாணவரை வற்புறுத்தி மசாஜ் செய்யவைத்த ஆசிரியை
சமீப நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அவலநிலை குறித்த செய்திகள் உலா வருகிறது.இந்நிலையில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்றில் மாணவரை ஆசிரியை ஒருவர் மசாஜ் செய்யவைக்கும் வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை...
மாணவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்….
கடந்த ஆண்டு தேசிய விளையாட்டுப்போட்டியில் வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு நிர்வாகத்திறமை இல்லாததால்,
ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் – ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்...
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
உங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டுமா ?
படிக்கக்கூடிய குழந்தை எங்கிருந்தாலும், படிக்கும் என்பார்கள். ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் நினைத்தளவு சரியாக படிக்கவோ அல்லது நல்ல மதிப்பெண்கள் பெறவோ மிகவும் சிரமப்படுகிறார்கள் . குழந்தைகள் முயற்சி செய்வதை...
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ளது….
1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு
பள்ளிக்கல்வி துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.