TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...
இன்று நடைபெறுகிறது தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு
தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, TNPSC...
தனியார் பள்ளிக்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கிய அரசு !
தனியார் பள்ளிக்கள் கட்டண உயர்வு செய்வது என்பது மாற்றமுடியாத ஒன்று.எதிர்காலத்தில் தன் குழந்தை திறமையாக , வெளிநாட்டு நிறுவனுங்களில் வேலைசெய்ய வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக,இது எல்லாம் தனியார் பள்ளியில் பயின்றால் மட்டுமே நிறைவேறும்...
Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு “Shakes Ex – 406”
இங்கிலாந்து நாட்டின் தேசிய கவிஞர், நாடகவியலர், எழுத்தாளர் Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு "Shakes Ex - 406" - என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்தியது.
இக்கண்காட்சியில் 219-ஆண்டுகளுக்கு முந்தைய...
மாணவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்….
கடந்த ஆண்டு தேசிய விளையாட்டுப்போட்டியில் வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு நிர்வாகத்திறமை இல்லாததால்,
தமிழ் படிக்கவே தடுமாறும் தமிழ்நாட்டு மாணவர்கள் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே… கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு … செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என கல்வியின் சிறப்பை அடுக்கிக்கிட்டே போகலாம்… ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்துல...
நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்; திருச்சியில் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியது?
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்
ஆந்திராவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கூகுளின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி மக்களின் ரகசியங்களைக் காப்பாற்றும் வழிகள்…
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள்,