tnpsc குரூப் – 4 தேர்வு இன்று அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4...
புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா பாடலுக்கு நடனம்’- தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
"புஷ்பா" படப்பாடலின் தாக்கம் உலகமெங்கும் எதிர்ரொலித்தது.உள்ளூர் முதல் உலகப்பிரபலம் வரை இப்படத்தின் பாடலுக்கு நடனம் ,படத்தில் வரும் கதாநாயகனின் செய்கைகளை செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் , ஒடிசாவின் கஞ்சம்...
சீர்காழியில் தோண்ட, தோண்ட கிடைத்த அச்சர்யம் – அதிர்ச்சியில் ஆடிப்போன ஆய்வர்கள்….
சீர்காழியில் தோண்ட,தோண்ட.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையசிலைகள், செப்பேடுகள்...!
ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
தூக்கமின்மைக்கும் முடி கொட்டுவதற்கும் இருக்கும் சம்மந்தம் தெரிந்துகொள்ளுங்கள்
மனிதனின் ஆரோக்கியத்திற்குத் துக்கம் மிகவும் முக்கிய, அதிலும் ஒரு மனிதன் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும், அப்படி தூங்காவிட்டால் பல விதமான பிரச்சனைகள் வருகிறது, உடல் இயற்கையாகப்...
Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு “Shakes Ex – 406”
இங்கிலாந்து நாட்டின் தேசிய கவிஞர், நாடகவியலர், எழுத்தாளர் Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு "Shakes Ex - 406" - என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்தியது.
இக்கண்காட்சியில் 219-ஆண்டுகளுக்கு முந்தைய...
எம்பிபிஎஸ்..நாடு முழுவதும் பொது கலந்தாய்வு..உரிமையை விட மாட்டோம்..எதிர்ப்போம். மா.சுப்ரமணியன்..
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன
ஒரேநாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் விருதுகளை வழங்கி கவுரவித்தது, உலக அரங்கில் தமிழர்களுக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது….
இந்த நிகழ்வில், உலகமெங்கும் இருந்து பல கல்வி நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு கலந்துகொண்டன.
நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணை
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம்...