Saturday, July 27, 2024

வேலூர் அருகே,  மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணின்  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை...

0
வேலூர் மாவட்டம்  கே வி குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தனர்.

பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

0
பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சுரேஷ் குமார் எனபவர் தாக்கல் செய்த...

ஈரோடு அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் தலைமறைவான...

0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  ஈஞ்சரமேடு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.

பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்து, உரிய  நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரதிய விவசாயிகள்...

0
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

காவல்நிலையத்திற்குள்  காவலர்  தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

0
காவல்நிலையத்தில்  வைத்து காவலர் ஒருவர் இரக்கமின்றி 10-12 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.தகவலின்படி  இச்சம்பவம் ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லி ஆனந்த் விஹார் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. சம்பவத்தன்று,காவலர் தாக்குவதை...

மற்றொரு ரயில் துயர சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பது கவலையை அளித்துள்ளது….

0
அப்போது, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் ரயில் பெட்டி அருகே ஒதுங்கி உள்ளனர்.

ஆருத்ரா மோசடி வழக்கு.. சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் மனு.. போலீசுக்கு ஹைகோர்ட் அவகாசம்…

0
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,

திருவண்ணாமலை  அருகே, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

0
பெங்களூரை சேர்ந்த ராமநிதி - அஞ்சலை தம்பதியின் மூத்த மகள் கோதை லட்சுமி என்பவர், திருவண்ணாமலை  அடுத்த சோமாசிபாடி பகுதியில் உள்ள கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்தவன்.. நீதிமன்றம் அதிரடி.

0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன்

Recent News