போலீஸ் அலட்சியம்… இளம்பெண் விபரீத முடிவு
மருத்துவமனையில் உயிருக்குப்போராடியபடி ஒரு பெண் பேசிய வீடியோ வாக்குமூலம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ''தனது கணவரின் நண்பர் ஒருவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக கடன் வாங்கி கொடுத்ததாகவும், கடன் வாங்கிய அந்த...
கதற கதற மூதாட்டியின் மீது தாக்குதல் – கண்டுக்காத காவல்துறை
திண்டுக்கல் அருகே மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது 2 கைகளை உடைத்த நபர்கள் மீது, ஆயக்குடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த...
கேரளாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில், நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உட்பட 21 ...
இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரெனெ படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் மூழ்கினர் .
துணையாக வாழ்ந்த பெண்ணை துண்டுத் துண்டாக வெட்டி சமைத்த கொடூரம்….
சந்தேகநபர் உடலின் சில பகுதிகளை சந்தித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
நடனமாடி காவல்துறையை வெறுப்பேற்றிய திருடன்
ஒரு காலத்தில் திருடன் என்றாலே சிலருக்கு பயத்தை ஏற்படுத்தும்.தற்போது எல்லாம் வேறு வழி இல்லாமல் திருடனாக மாறும் பலபேர், திருட முயன்று வசமாக மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டது,
அதிலும் சில திருடர்கள் செய்யும் ...
தஞ்சை அருகே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து...
இவர் பொறியியல் படிப்பு படித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
திருமணத்தில் தன் நண்பனின் உயிரை பறித்த மணமகன்
திருமணத்தில் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.இந்த கொண்டாட்டங்கள் அந்தந்த மாநில கலாச்சாரத்திற்க்கு ஏற்றாற்போல் இருக்கும்.
வடமாநிலங்களை பொறுத்தவரை சில பகுதிகளில் திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானைநோக்கி சுடுவது , வாள் வைத்து சாகசம்செய்வது போன்ற ஆபத்தான...
ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில், பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை...
கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில்...
திடீர் சோதனை ; 56 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தம்பதிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அப்போது, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான...