ஒடிசா ரயில் விபத்து புதுப்பிப்புகள்: 288 இறப்புகள், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ரயில்வே கூறுகிறது.
ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதால்
திருச்சியில் நகை பட்டறையிலிருந்து ஒரு கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் போலீசார்...
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை அருகே உள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இன்று கங்கை நதியில் எங்கள் பதக்கங்களை வீசுவோம்: எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள்.
, மல்யுத்த வீரர்கள் தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் இன்று மாலை 6 மணிக்கு வீசுவோம் என்று கூறியுள்ளனர்.
பேஸ்புக் மூலம் மளிகை கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்
ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி, மளிகை கடைக்காரரை 4வது திருமணம் செய்து 30 சவரன் தங்க நகைகள், பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய இளம்பெண்ணையும், அவரது 2வது கணவரையும் போலீசார் கைது ...
சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...
சென்னை கோயம்பேடிலிருந்து பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர்…
பாலஸ்தீன உண்ணாவிரத போராட்ட பிரபலம் காதர் அட்னன் அண்மையில் மரணம் அடைந்ததால்,
மேற்கு வங்கத்தில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்…
மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர்,
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...
தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி...
தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.
ஒடிசா ரயில் விபத்து: மோதல் எதிர்ப்பு அமைப்பு ஏன் செயல்படவில்லை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்"