மதுவில் விஷம் கலந்து விவசாயி தற்கொலை.. இதுதான் மது விற்பனையை தடுக்கும் அழகா.. அன்புமணி சரமாரி.
இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குன்றத்தூரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், அடையாளம் தெரியாத வடமாநில இளைஞரின் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெளியே மூன்று நாட்களுக்கு முன் நிறுத்தபட்ட காரில், நேற்று பார்க்கிங் லைட் எரிந்துள்ளது.
ஆருத்ரா மோசடி வழக்கு.. சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் மனு.. போலீசுக்கு ஹைகோர்ட் அவகாசம்…
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,
திண்டுக்கல் அருகே, காரும் லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த ரபிக் என்பவர்
பாய்ண்ட் 17 ஏ.. ஒரு ரயில்வே அதிகாரி மட்டும் வெளியிட்ட மாறுபட்ட சிறு குறிப்பு.. பெரும் சர்ச்சை..
அதில் ஒருவர் மட்டும் விபத்துக்கான காரணம் குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.
LOAN APP உஷார் உஷார் மானம் போய்டும்
உடனடியாக லோன் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் play store இல் கிடைக்கிறது . இப்போதைக்கு பணப்பிரச்சனயை சமாளிக்கலாம் என சிலர் அதுபோன்ற ஆப்பை டவுன்லோட் செய்து பதிவு செய்யும்போது,...
மருத்துவ மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்க விசாரணை குழு மற்றும் வாரியம் அமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள்...
அப்பொழுது பேசிய அவர், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு போதிய விடுதி வசதி,
விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி...
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.
பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகள் கைது
ஹைதராபாத்தில், பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
பண்டிகை காலத்தை ஒட்டி, ஹைதராபாத்தின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள்...