Sunday, March 26, 2023

சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை-போலீசாரை அதிர்ச்சி

0
குருகிராம் பகுதியில் சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யும் தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக...

பெண்ணின் காலை வெட்டிய திருடன்

0
வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 100 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த...

உயிரை பறித்த பணி !

0
இஸ்ரேல் நாட்டின் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது.பல லட்சம்...

கை, கால் துண்டித்து குழந்தை கொலை

0
தஞ்சை அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் இருந்து போலீசார் மீட்டனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில், பிறந்து...

அமெரிக்காவில் கார் திருட கற்றுத்தரும் “TikTok challenge”

0
"டிக்டாக்" - பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த செயலி காலபோக்கில்  சமூகத்தை சீரழிக்கும் செயலியாக மாறியதையடுத்து இந்தியாவில் தடைசெய்ப்பட்டது.இந்நிலையில் ,   அமெரிக்காவில் உள்ள கார் வைத்திருப்பவர்களை அச்சுறுத்தும்விதம் டிக்டாக்கில் சவால் ஒன்று ட்ரேடிங்கில் உள்ளது. அது...

நடனமாடி காவல்துறையை வெறுப்பேற்றிய திருடன்

0
ஒரு காலத்தில் திருடன் என்றாலே சிலருக்கு பயத்தை  ஏற்படுத்தும்.தற்போது எல்லாம் வேறு வழி இல்லாமல் திருடனாக மாறும் பலபேர்,  திருட முயன்று வசமாக மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டது, அதிலும் சில திருடர்கள் செய்யும் ...

முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை

0
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண், அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி ,மணப்பெண்ணின் பெயர் காஜல்,அதிகாலை 1.30 மணியளவில் இவர் மணப்பெண் சடங்களுகளில் ஒன்றை...

கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்

0
ஆந்திராவில் இருந்து சிவகங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்ட 33 கிலோ...

“அய்யா.. பயங்கரக் கனவா வருகிறது” திருடிய சிலைகளுடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற திருடர்கள்

0
சிறுவயது முதல் நாம் கேட்கும் அறிவுரை வாசகங்களில்  ஒன்று 'தப்பு செஞ்ச சாமி கண்ணை குத்திடும்' என்ற வரிகள்.வளரும் வயதில் எந்த தப்பும் செய்யக்கூடாது என்பதற்க்காக பெரியவர்கள் இதை சொல்லிசொல்லி  வளர்ப்பார்கள். இந்த வரிகள்...

திருமணத்தில் தன் நண்பனின் உயிரை பறித்த  மணமகன்

0
திருமணத்தில் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.இந்த கொண்டாட்டங்கள் அந்தந்த மாநில கலாச்சாரத்திற்க்கு ஏற்றாற்போல் இருக்கும். வடமாநிலங்களை பொறுத்தவரை சில பகுதிகளில்  திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானைநோக்கி சுடுவது , வாள் வைத்து சாகசம்செய்வது போன்ற ஆபத்தான...

Recent News