Friday, May 17, 2024

பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்

0
பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக...

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது...

0
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.

மனித மாமிசத்தை சாப்பிட்ட தம்பதிகள்

0
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, மனித மாமிசத்தை சாப்பிட்ட விவகாரத்தில். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், தர்மபுரியைச் சேர்ந்த 2...

குடிபோதையில்  இருந்த  வாடிக்கையாளரிடமிருந்து  3 லட்சம் அபேஸ் செய்த மேலாளர்

0
ஹோட்டலில் தங்கிருந்த நபரின்  டெபிட் கார்டுகளைத் திருடி ₹3.1 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனை செய்ததாக  ஹோட்டலின் மேலாளர்  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி குருகிராமில்...

தாம்பரம் அருகே நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள்...

0
இவரது மனைவி தாரிகா, தனது இரண்டு மகன்களையும் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது…

0
ராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடி கிராமத்தில் விவசாயி சந்திரன் என்பவர் 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

மும்பையில், ரயில் பயணிகளுடனான மோதலை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது…!

0
சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Recent News