Monday, May 6, 2024

அமெரிக்காவில் கார் திருட கற்றுத்தரும் “TikTok challenge”

0
"டிக்டாக்" - பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த செயலி காலபோக்கில்  சமூகத்தை சீரழிக்கும் செயலியாக மாறியதையடுத்து இந்தியாவில் தடைசெய்ப்பட்டது.இந்நிலையில் ,   அமெரிக்காவில் உள்ள கார் வைத்திருப்பவர்களை அச்சுறுத்தும்விதம் டிக்டாக்கில் சவால் ஒன்று ட்ரேடிங்கில் உள்ளது. அது...

தூத்துக்குடியை உலுக்கிய VAO கொலை! கொலையாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்…

0
VAO கொலை - 15 நாள் நீதிமன்ற காவல் மாரிமுத்து என்பவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு முறப்பாடு VAO லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ஏற்கனவே

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...

0
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

போலி கிளினிக் நடத்தி வந்த இரண்டு மருத்துவர்கள் கைது

0
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையத்தில், கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக்கில்...

காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

கோவை  அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

0
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.

திருவண்ணாமலை  அருகே, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

0
பெங்களூரை சேர்ந்த ராமநிதி - அஞ்சலை தம்பதியின் மூத்த மகள் கோதை லட்சுமி என்பவர், திருவண்ணாமலை  அடுத்த சோமாசிபாடி பகுதியில் உள்ள கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

திருச்சியில் நகை பட்டறையிலிருந்து  ஒரு கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் போலீசார்...

0
திருச்சி மாவட்டம்  மலைக்கோட்டை அருகே உள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்

0
ஆந்திராவில் இருந்து சிவகங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்ட 33 கிலோ...

பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்

0
பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக...

Recent News