ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிம்பர் காலி - பூஞ்ச் இடையே ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில், பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை...
கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது...
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா: பறிமுதல் செய்த போலீசார்
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில்...
மெரினாவில் திடீர் பரபரப்பு!! மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக்கொலை..!
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
ஓசூர் அருகே பரபரப்பு – கருத்தரிப்பு மையத்தில் அடிதடி – ஒண்ணுமில்லாமல் போனரூ.3.50 லட்சம் …..?
மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி
காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
பீகாரில் கலை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், பாடகி நிஷா கலந்து கொண்டு பாடினார்