Sunday, April 28, 2024

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடும் பணி தீவிரம்

0
இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், இமாசலபிரதேசத்தில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின....

திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

0
கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக...

பனிக்கட்டிகளில் சிக்கிய நெடுஞ்சாலை

0
இமாச்சல பிரதேசத்தில் பனிபடர்ந்த சாலையில் சிக்கிய வாகனங்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டன. இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளன. https://youtu.be/3sGCfPp8bXo இதனால், அந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள்  சிக்கிக்கொண்டன....

சூரியன் இப்படித்தான் அழியும்! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
உலகின் காலநிலை, பருவ மாற்றங்களை நிர்ணயிப்பது மட்டுமின்றி தாவரங்கள் தொடங்கி விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படையாக திகழும் இயற்கை சக்தி சூரியன் ஆகும்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

0
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையிலும், தமிழகம் மற்றும் கர்நாடக...

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

0
தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, லஹோரி கேட் பகுதியின் வால்மீகி மந்திர்...

கனமழையால் சேதமடைந்த விவசாய நிலங்கள் சோகத்தில் விவசாயிகள்

0
திருவாரூரில், கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கானூர்,...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெய்த கனமழை சூறைக்காற்று காரணமாக வாழைமரம், நெல், மக்காச்சோளம் சேதம் அடைந்தது.

0
ஆத்தூர் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

பீதியை கிளப்பும் பிளாஸ்டிக் மழை

0
சுற்றுசூழல் மாசடைவதால் அமில மழை பெய்யும் அபாயத்தை பற்றி அறிந்திருக்கும் பலரும் பிளாஸ்டிக்  மழையை குறித்து கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதம்

0
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில்,...

Recent News