Thursday, March 28, 2024

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி: திரு.வி.க நகர் மண்டலத்தில் ரஞ்சித் IAS ஆய்வு

0
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிங்கார சென்னை 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும்,...

வேகமாக சுழல துவங்கிய பூமி….24 மணி நேர கணக்கு குறைவதால் ஏற்படும் அபாயம்

0
கடந்த ஜூலை 29ஆம் தேதி பூமி 24 மணி நேரத்துக்கு 1.59 மில்லிசெகண்ட்ஸ் குறைவாகவே தனது ரொட்டேஷனை முடித்துள்ளது.

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பழமையான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானதாக அமெரிக்க...
rain

கனமழைக்கு வாய்ப்பு

0
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 29, 30ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்...

     வால் நட்சத்திரம்!உண்மையில் இது நட்சத்திரமா?

0
வால் நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரம் அல்ல என்று கூறினால் நம்புவீர்களா நீங்கள்?"நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம்" என்னும் வசனத்திற்கேற்ப அது நட்சத்திரங்களே அல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5  விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு...

0
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5  விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர். சென்னை...

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

0
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில, இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் நேற்று...

சிவகங்கை: நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

0
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,. திருப்பத்தூர், மதகுபட்டி, கொல்லங்குடி, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி...

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக் பிரச்சினை

0
மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ந்து வரும் நகரங்களில் சுற்றுசூழலை மாசுபடுத்துவதில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. கடையில் வாங்கும் பொருட்களை தூக்கி செல்லும் பை துவங்கி பல்வேறு பரிமாணங்களில் நம் அன்றாட...

ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

0
ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நன்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு...

Recent News