இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை உள்தமிழகம், கேரளா, தென் உள்...
பைபார்ஜாய் புயல்: இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடி ஆய்வு கூட்டம் நடத்துகிறார்…
வானிலைத் துறையின் படி, பிபர்ஜோய் புயல் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள சவுராஷ்டிராவை அடைய வாய்ப்புள்ளது.
நொடிக்கு நொடி தீவிரமடையும் பிபர்ஜாய் புயல்… கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை..!
பிபர்ஜாய் புயல் தற்போது கோவாவிற்கு மேற்கே 820 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும்
பனிப்பாறைகளில் இருந்து படையெடுக்கும் பாக்டீரியாக்கள்! ஆய்வில் பகீர் தகவல்
கடல் நீர் மட்டம் உயர்தல், உலக வெப்பமயமாதலையும் தாண்டி மனிதர்கள் சந்திக்க உள்ள பேராபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள்.
டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி
கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால், அங்குள்ள மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில்...
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சொல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி...
வரும் 9 ஆம்தேதிவரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை
நீலகிரி மாவட்டம் உதகையிலும் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….
பலத்த சூறைக்காற்றால், திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் அம்பேத்கர் நகரில்,
கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் குளமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பலத்த சூறைக்காற்று காரணமாக பல...
கோவை ஆர்.எஸ்.புரம், சின்னவேடம்பட்டி, காட்டூர், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம்,
அதிதீவிர புயலாகும் “பைபர்ஜாய்”.. வடக்கே போச்சே! தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது..
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று,
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை,...
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.