Sunday, May 19, 2024

பேபால் நிறுவனர் பீட்டர் தியேல் பிட்காயினை ஒரு ‘சீன நிதி ஆயுதம்’ என்கிறார்…..

0
இறந்தவர்களை உயிர்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள்,

டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

0
எல்லைப் பிரச்சனையில் படைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அமெரிக்காவில், ஏரியில் மூழ்கி இந்திய மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஆர்யன் வைத்யா, சித்தாந்த் ஷா ஆகிய 2 மாணவர்கள் படித்து வந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி ரூ.50...

0
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுண்டி அணி நிர்வாகம் ஆகியவற்றை விடுத்து தங்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவது தொடர்பாக வீரர்களுடன் சில ஐ.பி.எல்.

இஸ்ரேல் சிறையில், 86 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவர் உயிரிழந்தார்…

0
ஜெருசலேம், இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

உகாண்டாவில், நீண்ட நாட்களாக சம்பளம் தராததால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் தொழில் துறை அமைச்சரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை...

0
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் தற்போது அதிபர் யோவேரி தலைமயில் ஆட்சி நடந்து வருகின்றது. 

பெய்ஜிங்கின் அச்சுறுத்தல்களையும் மீறி தைவான் அதிபரை அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் சந்தித்தார்…

0
சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜெப ஆலயத்திற்கு வெளியே 5 பேரைக் கொன்ற காவலாளியின் நோக்கத்தை துனிசியா விசாரிக்கிறது..!

0
துனிசியா வழிப்பாட்டு தலத்தில் நேற்று பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது…

0
இந்திய மாணவர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் லண்டன் புறப்பட்டார்…

0
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா, நாளை பக்கிங்ஹாம் அரண்மனையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.

Recent News