5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight...
இலங்கையில் 21வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அதிபர்...
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி – இந்தியா கொண்டுவர தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை
உஸ்பெகிஸ்தானில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாணவியை இந்தியாவிற்கு கொண்டுவர, விமான டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு, மாணவியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சதீஷ்குமார் -...
உக்ரைன் மக்கள் அகதிகளாக குடியேறிய நாடுகள் மற்றும் எண்ணிக்கை
கடந்த பிப்ரவரி மத்தியில் தொடங்கிய பதற்றம் . இன்றுவரை உலகம் முழுவதும் " நோ வார் " என்ற முழக்கம் ஒலிக்கிறது . ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின் படி , ரஷ்ய...
புதினுக்கு ரூ 15 லட்சம் கோடி சொத்து
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரூ 15 லட்சம் கோடி சொத்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
1952 ஆம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் புதின் பிறந்தார். 1975 ஆம் ஆண்டு ரஷ்ய உளவு...
கல்லூரியில் மாணவிக்கு நடந்த சம்பவம்
ஒவ்வொருவரின் வாழ்வில் , தன் குடும்பம் தன் சாதனைகளால் பெருமைப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். இந்த உணர்ச்சிகரமான தருணங்கள், பதிவு செய்யப்பட்டால், வாழ்க்கையில் சில இனிமையான நினைவுகளாக இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் இது போன்ற...
ரஷ்யாவிற்கு எதிராக 3 லட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் !
ரஷ்ய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களை முடக்க உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சம் கணினி ஹேக்கர்கள் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு பிறகு , ரஷ்யாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய...
சீனாவில் கொரோனா வெறியாட்டம்..! மக்கள் எடுத்த முடிவு
உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.இதன் காரணமாக அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் லாக்டவுன்...
ஒரே நாளில் 81 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இதுதொடர்பாக அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல்...
ரஷ்யா – உக்ரைன் போர் நீடிப்பதால் இந்தியா எடுத்த முடிவு
உக்ரைனில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. முதலில் அந்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள நகரங்களை குறிவைத்து தாக்கி வந்த ரஷ்ய ராணுவம், தற்போது...