கல்லூரியில் மாணவிக்கு நடந்த சம்பவம்
ஒவ்வொருவரின் வாழ்வில் , தன் குடும்பம் தன் சாதனைகளால் பெருமைப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். இந்த உணர்ச்சிகரமான தருணங்கள், பதிவு செய்யப்பட்டால், வாழ்க்கையில் சில இனிமையான நினைவுகளாக இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் இது போன்ற...
ஒரு நிமிடத்தில் கின்னஸ் சாதனை செய்த இளம்பெண்!
கின்னஸ் உலக சாதனைகளின் மிகவும் விரும்பப்படும் மற்றும் பரபரப்பாகப் போட்டியிட்ட தலைப்புகளில் ஒன்றான சாப்பிடும் போட்டியில் ஒரு பெண் ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த உணவு பிரியை லியா ஷட்கெவர்...
குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
மியான்மர் சிறையில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் உள்ள சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த...
லைவ் ஸ்ட்ரீமில் மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் தனது முன்னாள் மனைவியை லைவ் ஸ்ட்ரீமின் போது எரித்து கொலை செய்த்தவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பதினொரு வருடங்கலாக லூவும் அவரது மனைவி...
பெண் சுட்டுக்கொலை
ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில், பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்...
ஒரே நாளில் 81 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இதுதொடர்பாக அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல்...
கறார் காட்டிய நெட்ஃபிளிக்ஸ்ன் பரிதாப நிலை
சமீபத்தில் வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது.முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல்...
ரஷ்யா – உக்ரைன் போர் நீடிப்பதால் இந்தியா எடுத்த முடிவு
உக்ரைனில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. முதலில் அந்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள நகரங்களை குறிவைத்து தாக்கி வந்த ரஷ்ய ராணுவம், தற்போது...
நிலத்திற்கு அடியில் வசிக்கும் 20,000 மக்கள்! கோழிகள் மூலம் வெளிவந்த உண்மை..
துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலையினால் தானாகவே கோபுரம் போன்ற வடிவமைப்பு இயற்கையாகவே உருவாகியுள்ளது.
“உணவு தட்டுப்பாடு – எந்த நாடும் தப்ப முடியாது”
"உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்; அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது" - ஐ.நா
பருவநிலை மாற்றம், கொரோனா, உக்ரைன் போர் காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை.