நிலத்திற்கு அடியில் வசிக்கும் 20,000 மக்கள்! கோழிகள் மூலம் வெளிவந்த உண்மை..
துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலையினால் தானாகவே கோபுரம் போன்ற வடிவமைப்பு இயற்கையாகவே உருவாகியுள்ளது.
இந்திய – சீன எல்லைக்கு அருகில் உருவாகி வரும் மெகா நீர்மின் திட்டம்….
அதன்படி 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள், எட்டு அலகுகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவை மொத்தமாக தவிர்க்கும் மன்னர் சார்லஸ்! இது தான் காரணமா?
மன்னர் சார்லஸ் மதிய உணவு சாப்பிடுவதை அறவே தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகை உலுக்கும் உக்ரைன் குழந்தையின் புகைப்படம்!!
உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கையால், அந்நாடு ஈடுகட்டமுடியாத சேதங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக விலைமதிப்பில்லா உயிர்களை இழந்துவருகிறது உக்ரைன்.
ரஷ்ய படைகள் இனப்படுகொலை நடத்தி வருவதகாவும், அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து...
மனிதனுக்கு பரவியது “பறவை காய்ச்சல்”
சீனாவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பறவை காய்ச்சல் பரவியிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பறவை...
மனிதனை போலவே யானைகள் உணரும் “உணர்வுகள்”
ஒரு மனிதனின் உணர்ச்சிகள் அவனது சமூக பிணைப்புகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது . மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் ஆகியவை பெரும்பாலும் அவர்களின் சமூக நடத்தைக்குக் காரணம்.
யானைகளுக்கும் இது பொருந்தும் , யானைகள்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?
உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை...
இந்த இடத்திலும் குரங்கம்மை பரவி வருகிறது
மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
திருமண விழாக்களில் இசையை தடை செய்த தலிபான்கள்…
திருமண விருந்துகளில் இனி இசை அனுமதிக்கப்படாது என்று மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த புதிய பாலம்
மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் மரக்கட்டை மற்றும் இரும்புகளால் புதிதாக நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவுக்கு...